Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயார் நிலையில் தனியார்... அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன?

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (10:01 IST)
1 முதல் 8 வரையிலான வகுப்புகள் திறக்கப்படுவதற்கான சாத்தியங்கள் பற்றி அதிகாரிகள் இன்று ஆலோசனை மேற்கொள்கின்றனர். 
 
கொரோனா 2வது அலை மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.  அதன்படி தமிழகத்தில் 9 - 12 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு அரசு பிறப்பித்த நெறிமுறைகளுடன் செயல்பட்டு வருகிறது. 
 
இதனிடையே அடுத்து  1 முதல் 8 வரையிலான வகுப்புகள் திறக்கப்படுவதற்கான சாத்தியங்கள் பற்றி அதிகாரிகள் இன்று ஆலோசனை மேற்கொள்கின்றனர். இதன்பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்த முடிவை முதல்வர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  
 
மேலும், 1 முதல் 8 வரையிலான வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நடத்த தனியார் பள்ளிகள் தயாராக உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

விஜய் நீதிமன்றம் சென்று நீட் விலக்கு பெறட்டும்: தமிழக பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன்

நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு.! சென்னையில் திமுக மாணவர் அணி போராட்டம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments