மண்டல போக்குவரத்து முறை ரத்து; மாவட்ட அளவில் முடக்கம்!? – முக்கிய முடிவுகள் குறித்த தகவல்!

Webdunia
புதன், 24 ஜூன் 2020 (14:40 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே முழு முடக்கம் அமலில் உள்ள நிலையில் தேனி, மதுரை ஆகிய பகுதிகளிலும் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.  தற்போது கொரோனா பாதிப்பின் அடிப்படையில் தமிழக மாவட்டங்கள் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதற்குள் பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆலோசனை கூட்டத்தில் மண்டல முறையை ரத்து செய்து மாவட்டங்களுக்குள் மட்டும் பேருந்துகளை இயக்கவும், கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளை மாவட்ட எல்லைகளை மூடவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபுல்லா முள்வேலி!.. ஒருத்தனும் ஏற முடியாது!.. ஈரோடு தவெக பொதுக்கூட்ட அப்டேட்!...

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments