மாணவர்களின் உயர்கல்வி குறித்து ஆலோசனை.. மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த முடிவு..!

Webdunia
புதன், 19 ஜூலை 2023 (15:09 IST)
மாணவர்களின்  உயர்கல்வி சேர்க்கை தொடர்பாக, அனைத்துப் பள்ளிகளிலும் இன்று பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கும் முக்கிய அம்சங்கள் பின்வருவன:
 
10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்கள், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றும் உயர்கல்வியில் சேராமல் உள்ள மாணவர்களுக்கு அடுத்தகட்ட படிப்பை தொடர உதவி.
 
8ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும் கூட தொழிற்பயிற்சி நிறுவனத்தில் (ITI) சேர்ந்து படிக்க போதிய ஆலோசனைகள் மற்றும் உதவி.
 
10ம் வகுப்பு வரை படித்திருந்தால் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (Polytechnic) கல்வியைத் தொடர ஆலோசனை
 
படிப்பை தொடர விருப்பமில்லா மாணவர்கள் கூறும் காரணத்தை அறிந்து தகுந்த வழி காட்டுதல்.
 
துணைத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடைபெறுவதை உறுதி செய்தல்!
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாயை சுட்டெரிக்கும் வெயிலில் கட்டிப்போட்ட உரிமையாளர்: ரூ.1,050 அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஓட்டு போட சொல்லி அடம்பிடிங்க!. குழந்தைகளிடம் சொன்ன விஜய்க்கு எதிராக வழக்கு..

அரவிந்த் கெஜ்ரிவால் குண்டர்களை வைத்து என்னை அடித்தார்.. பெண் எம்பியின் பகீர் குற்றச்சாட்டு..!

300 ருபாய் லஞ்சம்.. செல்போன் பயன்படுத்தி காப்பியடித்து தேர்வு எழுதிய மாணவர்கள்.. தீவிர விசாரணை

கல்யாணம் பண்ணாமலேயே குழந்தை!.. சத்யராஜ் பொண்ணு திவ்யா வேறலெவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments