Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நர்ஸ் சீருடை குட்டை பாவடையை மாற்ற தமிழக அரசு முடிவு

Webdunia
செவ்வாய், 30 மே 2017 (14:49 IST)
அரசு மருத்துவமனைகளில் பணி புரியும் செலிவியர்களுக்கு தற்போது உள்ள சீருடையை மாற்றி புதிய சீருடை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.


 

 
அரசு மருத்துவமனைகளில் உள்ள செவிலியர்கள் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட சீருடை குட்டை பாவடையை அணிந்து வருகின்றனர். அந்த சீருடை அவர்களுக்கு அசௌகரியமாக இருப்பதாக நீண்டகாலமாக புகார் தெரிவித்து வந்தனர்.
 
இந்நிலையில் தமிழக அரசு அவர்களுக்கு மாற்று சீருடை வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு மாதிரி உடை தேர்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பெண் செவிலியர்களுக்கு பேண்ட் மற்றும் சேலை அணியும் வகையும் சீருடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
கூடிய விரைவில் அரசு மருத்துவமனைகளில் உள்ள செவிலியர்களுக்கு சீருடை மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments