ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ மறைவு: தமிழகத்தில் நாளை அரசு நிகழ்ச்சிகள் ரத்து

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (21:58 IST)
முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ இன்று காலை பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது மர்ம மனிதர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் 
 
இதனை அடுத்து நாளை ஒருநாள் நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ மறைவு காரணமாக தமிழகத்தில் நாளை அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்து பகுதியில் 
மேலும் மறைந்த ஷின்சோ மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை தேசிய கொடி அரைக்கம்பத்தில் விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பட்ஜெட் 2026: வருமான வரி!.. நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...

ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமல்.. பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!

தமிழ்நாட்டுக்கு அள்ளி கொடுத்த மத்திய பட்ஜெட்.. தேர்தல் தான் காரணமா?

ரயில் பயணிகள் கவனத்திற்கு: மதுரை வழித்தடத்தில் 3 முக்கிய ரயில்கள் பாதை மாற்றம்!

தமிழ்க்கடவுள் முருகப் பெருமானை போற்றி வணங்கும் தமிழ்ச் சொந்தங்கள்.. விஜய்யின் தைப்பூச நல்வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments