Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையில் கொரோனா பரிசோதனை முறைகேடு! – சோதனை மையங்களுக்கு அனுமதி ரத்து!

Webdunia
திங்கள், 6 ஜூலை 2020 (11:21 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கோவையில் கொரோனா பரிசோதனை மையங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் தலைநகர் சென்னை தவிர மேலும் சில முக்கிய நகரங்களான மதுரை, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள தனியார் ஆய்வகங்களுக்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூரில் உள்ள நான்கு தனியார் கொரோனா பரிசோதனை மையங்கள் கொரோனா பரிசோதனையில் முறைகேடு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

அதை தொடர்ந்து உடனடி நடவடிக்கை மேற்கொண்ட தமிழக சுகாதார துறை உடனடியாக சம்பந்தபட்ட 4 ஆய்வு மையங்களுக்கும் கொரோனா பரிசோதனை அனுமதியை ரத்து செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments