Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மதிப்பெண் சான்றிதழில் பயிற்று மொழி சேர்ப்பு! – தேர்வுத்துறை இயக்குநர் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (10:48 IST)
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பயிற்று மொழியை சேர்க்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு பணியில் 20% இட ஒதுக்கீடு என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்களின் பயிற்று மொழி குறித்த விவரங்களை அறிவதற்காக நடப்பு கல்வியாண்டு முதல் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மாணவர்களின் பயிற்று மொழி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 முதல் 10ம் வகுப்பு வரை வகுப்புவாரியாக மாணவர்கள் எந்த பயிற்று மொழியில் பயின்றனர் என்பது அதில் இடம்பெறும் என்றும், மாணவர்களின் பயிற்று மொழி விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் இணையத்தில் பதிவேற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments