Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமரை வரவேற்க சென்னை விமான நிலையம் வந்த ஈபிஎஸ்-ஓபிஎஸ்

Webdunia
வியாழன், 12 ஏப்ரல் 2018 (09:09 IST)
பாரத பிரதமர் நரேந்திரமோடி இன்று காலை 6.20 மணிக்கு டெல்லியில் இருந்து கிளம்பி 9.20 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வருகை தருகிறார்.
 
சென்னை வரும் பிரதமரை வரவேற்க சற்றுமுன்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
 
சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, முதலமைச்சர், துணை முதலமைச்சர் நேரில் சந்தித்து, தமிழக கோரிக்கைள் குறித்து வலியுறுத்த உள்ளதாகவும், காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மனு அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
மேலும் இன்று மாலை சென்னையில் பிரதமர் செய்தியாளர்களை சந்திக்கவுள்ள நிலையில் காவிரி பிரச்சனை, ஸ்டெர்லைட் பிரச்சனை குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments