Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தற்கொலை செய்த மாணவி லாவண்யா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்: அண்ணாமலை வழங்கினார்!

Webdunia
ஞாயிறு, 30 ஜனவரி 2022 (15:00 IST)
மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் தற்கொலை செய்ததாக கூறப்படும் லாவண்யாவின் குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சம் நிதி உதவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அளித்துள்ளார்
 
தற்கொலை செய்துகொண்ட அரியலூர் பள்ளி மாணவி லாவண்யா குடும்பத்தினருக்கு பாஜக சார்பில் இன்று 10 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது
 
திருமானூர் அருகே மாணவி வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இந்த நிதி உதவி வழங்கினார் 
 
அவருடன் வானதி ஸ்ரீனிவாசன், சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் சென்று மாணவி புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சனாதனக் கும்பலை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்! - திருமாவளவன்!

மக்களின் வரிப்பணம் முட்டாள்தனமாக செலவழிப்பு.. தொண்டு நிறுவனத்தை மூடிய எலான் மஸ்க்..

போலீசை விட திருடன் மேல்.. செல்போன் தொலைத்த இளம் பெண்ணின் பதிவு..!

அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர் பணி: டிஆர்பி மூலம் போட்டித் தேர்வு நடத்த முடிவு..!

இந்திய விமானப்படையின் விமானம் விபத்து.. வயல்வெளியில் விழுந்து சிதறியதால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments