கோகுல இந்திரா, வளர்மதி பின்னடைவு

Webdunia
வியாழன், 19 மே 2016 (10:00 IST)
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதில் அண்ணா நகர் மற்றும் ஆயிரம் விளக்கு தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக பெண் அமைச்சர்கள் பின்டைவில் உள்ளனர்.


 
 
அதிமுகவில் அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டார் கோகுல இந்திரா, ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார் பா.வளர்மதி. இவர்கள் இருவரும் அதிமுகவின் முக்கிய பெண் அமைச்சர்கள்.
 
தற்போதைய நிலவரப்படி கோகுல இந்திராவும், வளர்மதியும் பின்னடைவில் உள்ளனர்.
 
 
பரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார்? - தேர்தல் நிலவரம் உடனுக்குடன்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

82 லட்சம் மதிப்பீட்டில் திறக்கப்பட்ட பூங்காவில் முறைகேடு.. கோவையில் அதிர்ச்சி

இனிமே விஜயை நம்பி யூஸ் இல்ல!.. வேறு கட்சிக்கு தாவிய தாடி பாலாஜி...

விஜய்கிட்ட கேள்வி கேளுங்க!... அப்ப புரியும்!.. போட்டு தாக்கிய உதயநிதி...

'இளம் பெரியார்' என்று அழைப்பது அந்த பெரியவருக்கே செய்யும் அவமானம்.. உதயநிதி குறித்து ஆதவ் அர்ஜூனா

பில் இவ்வளவா? சென்னை உணவகத்தில் சாப்பிட்ட நியூசிலாந்து சிறுவனின் ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments