பிரேமலதா என்ன வருவாய்த்துறை அதிகாரியா? – சீறிய டி.கே.எஸ் இளங்கோவன்

Webdunia
திங்கள், 30 செப்டம்பர் 2019 (17:51 IST)
கம்யூனிஸ்ட் கட்சிக்கு நிதியளித்தது குறித்து திமுக விளக்கமளிக்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன்.

தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசும்போது திமுக கட்சி தேர்தலின் போது கம்யூனிஸ்ட் கட்சிக்கு தேர்தல் நிதியாக 25 கோடி கொடுத்ததாகவும், அதற்கு சரியான விளக்கம் அளிக்க வேண்டுமென்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன் “திமுக எதற்காக பிரேமலதாவிற்கு விளக்கம் அளிக்க வேண்டும்? அவர் என்ன வருமானவரித்துறை அதிகாரியா?  நாங்கள் செய்த செலவுகள் குறித்த அறிக்கைகளை முறையாக தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளோம்.” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 நாட்கள் தங்கம் விலையில் மாற்றமே இல்லை.. எதிர்காலத்தில் ஏறுமா? இறங்குமா?

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு..!

நீதிபதி சுவாமிநாதன் பணியில் இருந்து நீக்க நோட்டீஸ்? இந்தியா கூட்டணி திட்டம்?

ஓபிஎஸ்ஐ அடுத்து திடீரென டிடிவி தினகரனை சந்தித்த அண்ணாமலை.. என்ன திட்டம்?

இன்று புதுச்சேரியில் விஜய்யின் பொதுக்கூட்டம்.. க்யூ ஆர் கோடு அடையாள அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments