Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 வது பிறந்தநாள் காணும் தியாகி சங்கரய்யா

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (15:59 IST)
பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவரும் தமிழக அரசியலில் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா. இவர் கடந்த  1922 ஆம் அழ்ண்டு ஜூலை 15 ஆம் தேதி மதுரையில் பிறந்தார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று, தேசத் தலைவர்,  காமராஜ்,  உளிட்ட தேசிய தலைவர்கள், தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்களுடன் நேரிடையாகப் பழக்கம் கொண்டவர்.

 இன்று 100 வது அகவை காணும் சங்கரய்யா, தீக்கதிர், ஜனசக்தி, உள்ளிட்ட ஏடுகளில் ஆசிரியராகப் பொறுப்பு வகித்திருக்கிறார். சட்டப்பேரவை உறுப்பினராகவும்,  மார்க்ஸிஸ்ட் கட்சியின் மாநில குழுவின் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

மேலும், 8 ஆண்டுகள் சிறைவாசமும், 3 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இவரது அரசியல் மற்றும் போராட்ட வாழ்வு பலருக்கும் முன்னுதாரணமாக உள்ளது. சங்கரய்யாவின் பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments