Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலை கிரிவலத்தில் பக்தர்களுக்கு அனுமதியா?

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (14:39 IST)
இந்த மாதம் திருவண்ணாமலை கிரிவலத்தில் பக்தர்கள் அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவண்ணாமலை கிரிவலத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து மார்ச் 17, 18 ஆகிய தேதிகளில் பங்குனி மாத பெளர்ணமியன்று நடைபெறும் கிரிவலத்தில் பக்தர்கள் அனுமதி உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments