Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருத்தணியில் பரவும் மர்ம நோய்; நூற்றுக்கணக்கில் கோழிகள் பலி!

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (14:41 IST)
திருத்தணி பகுதியில் கோழிகளிடையே திடீரென தோன்றியுள்ள மர்ம நோய் காரணமாக நூற்றுக்கணக்கான கோழிகள் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணி, திருவாலங்காடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பலர் விவசாய தொழில் புரிந்து வருவதோடு, கால்நடைகளை வளர்த்து விற்பனையும் செய்து வருகின்றனர். இதற்காக வீடுகளிலேயே பண்ணைகள் அமைத்து ஆடு, கோழி ஆகியவற்றை வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியில் கால்நடைகள் இடையே புதிய விதமான நோய் பரவி உள்ளது. இதனால் பலரின் பண்ணைகளில் கோழிகள் இறந்துள்ளன, இதுகுறித்து அறிந்த கால்நடை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்ற இறந்த கோழிகளை ஆய்விற்கு கொண்டு சென்றுள்ளனர். பரிசோதனைக்கு பிறகே கோழிகள் இறந்ததற்கான காரணம் தெரிய வரும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments