Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கும் மழை ! மக்கள் நிம்மதி

Webdunia
திங்கள், 15 ஜூலை 2019 (21:06 IST)
கோடை காலம் வந்து தமிழக மக்களை தண்ணீருக்கு படாதபாடு பட வைத்து விட்டது.பெருகிய ஆழ்குழாய் கிணறுகள்  , ஏரிகள் சரியாக பராமரிகாமை , மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பொதுமக்களிடம்  இல்லாமை போன்ற காரணங்களால் தமிழகம் ரொம்பவே நீர் பஞ்சத்தில்  இந்த ஆண்டு அடி பட்டு விட்டது.
இப்படி இருக்க தென்மேற்கு பருவமழையும் பொய்த்துவிட்டது. என்று மக்கள், விவசாயிகள்  கவலையும் இருக்க இன்று வானம் இந்த மாலை நேரத்தில் இடி மின்னலுடன் வானம் பொத்துக்கொண்டு மழையைப்  பெய்கின்றது.
 
இதனால் மக்களும் விவசாயிகளும் பெரிதும் மகிச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக இந்த மழையை அறிவார்ந்த முறையில் சேகரித்து வீண்டிக்காமல் பார்த்துக்கொண்டாலே தண்ணீர் பஞ்சம் நம்மை அண்டாது என்பது பெரும்பாலானவர்களின் வேண்டுகோளாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments