Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை ! வானிலை ஆய்வு மையம்

Webdunia
சனி, 19 ஜூன் 2021 (18:44 IST)
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த  2 மணி நேரத்டிஹ்ல் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்பசலனத்தின் காரணமாக இன்றும் நாளையும் கடலோரா மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

திருச்சிராப்பள்ளி, நீலகிரி, திண்டுக்கல், தர்மபுரி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணிநேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புளதக கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments