Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்!

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (16:02 IST)
தமிழகத்தில் நிர்வாக வசதிக்காகவும் விருப்பத்தின் பேரிலும் அவ்வபோது ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். 
 
குறிப்பாக திமுக ஆட்சி தொடங்கிய இந்த ஏழு மாதங்களில் பல ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தமிழகத்தில் பணிபுரிந்த மூன்று அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இட மாற்றம் செய்யப்பட்டுள்ள மூன்று அதிகாரிகளின் விவரங்கள் பின்வருமாறு
 
பால் உற்பத்தி & பால் பண்ணை மேம்பாட்டுத்துறை ஆணையராக பிரகாஷ் நியமனம்.
 
தமிழ்நாடு கனிமவள நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக சுதீப் ஜெயின் நியமனம்.
 
எல்காட் நிறுவனத்தின் செயல் இயக்குநராக அருண்ராஜ் நியமனம். 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments