Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மூன்று நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (12:53 IST)
தமிழகத்தில் தீபாவளி நாள் உள்பட 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் தீபாவளி கொண்டாட இருக்கும் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். 
 
அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வருவதை அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு திசையில் நகர்ந்து நாளை அதாவது தீபாவளி தினத்தில் புயலாக வருடம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்று முதல் செவ்வாய்க்கிழமை வரை 3 நாட்களுக்கு தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது 
 
சென்னை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டம் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளை மட்டும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் வேகமாக பரவும் ஜிகா வைரஸ்.! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!!

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா..! மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்..!!

நீட் விவகாரத்தில் திமுக போடுவது பகல் வேஷம்..! ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு சசிகலா கண்டனம்..!!

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments