Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்துணவு பணியாளர் காலியிடங்கள்; இன்றே கடைசி நாள்! – ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்!

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (08:34 IST)
மதுரையில் சத்துணவு பணியாளர் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க மக்கள் ஆயிரக்கணக்கில் குவிந்ததால் பரபரப்பு எழுந்துள்ளது.

மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில் 988 சத்துணவு பணியாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி நேற்று விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் குவிந்ததால் பரபரப்பு எழுந்துள்ளது.

ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் முறையான முன்னேற்பாடுகளை செய்யாததால் மக்கள் வரிசையில் நிற்காமல், முக கவசம் அணியாமல் முண்டியடித்துக் கொண்டு விண்ணப்பங்களை வழங்கி உள்ளனர். கொரோனா காலத்தில் இதுபோன்று ஒரே இடத்தில் முன்னேற்பாடு இன்றி ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்ததால் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments