கொரோனாவிலிருந்து தப்பிக்க ’இதுதான்’ ஒரே வழி! – பாமக தலைவர் ராமதாஸ்

Webdunia
சனி, 18 ஏப்ரல் 2020 (16:18 IST)
கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து அலட்சியம் காட்டக்கூடாது என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

கொரோனா வைரஸ் பரவல் குறித்து அலட்சியம் காட்டக்கூடாது; இப்போது கடைப்பிடிக்கப்படும் சிறிய தளர்வு ஏற்பட்டால் கூட அது சமூக பரவல் என்ற நிலைக்கு தமிழகத்தை அழைத்துச் சென்றுவிடும் என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

கனடா மேற்கொண்ட ஆராய்ச்சியின்படி தும்மல்-இருமலின் போது வெளியாகும் சளித்திவலைகள், ஏற்கனவே மதிப்பிடப்பட்டதை விட அதிகமாக, 3 வினாடிகளில் 6அடிகளை தாண்டி பயணிக்குமாம். இது சமூக இடைவெளியை அர்த்தமில்லாததாக்கி விடும். எனவே, ஊரடங்கை முழுமையாக கடைபிடிப்பதே கொரோனாவிலிருந்து தப்பிக்க ஒரே வழி!என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments