Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாபலி சக்கரவர்த்தியின் வருகையை வரவேற்கும் விதமாக திருவோணம்

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (20:26 IST)
கரூர் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகாபலி சக்கரவர்த்தியின் வருகையை வரவேற்கும் விதமாக திருவோணம்  நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் திருவோணம் திருவிழா கொண்டாடப்பட்டது....
 
இவ்விழாவில் கல்லூரியின் தலைவர் திருமதி ராஜேஸ்வரி கதிர்வேல் அவர்கள் தலைமை வகித்தார் கல்லூரி அறக்கட்டளை உறுப்பினர் பிரீத்தி கவுதமன் அவர்கள் முன்னிலை வகித்தார் கல்லூரி முதல்வர் முனைவர் மு மனோ சாமுவேல் ஐயா அவர்கள் தொடங்கி வைத்தார்..... 
 
இவ்விழாவில் மாணவிகள் அனைவரும் கசவு என்னும்  வெள்ளை நிற புடவை அணிந்து.... அத்தப்பூ  கோலமிட்டு விழாவிற்கு அழகூட்டினர்..... பிறகு கல்லூரியில் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள்  நடைபெற்றன... இதில் 1000 க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.... விழாவின் நிறைவாக மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது..

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments