Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட 'மகா தீபம்'

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (18:40 IST)
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபம் அன்று திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படும் என்பதை என்ற நிலையில் இன்று அண்ணாமலைக்கு அரோகரா என்ற கோஷத்துடன் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது
 
2,668 அடி உயர மலை உச்சியில் பிரமாண்டமான கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. எவ்வளவு மழை பெய்தாலும் தொடர்ந்து 11 நாட்கள் காட்சி தரும் வகையில் இந்த தீபம் ஏற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
திருவண்ணாமலை தீபம் ஏற்றப்பட்டதை அடுத்து பல தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்தன என்பதும் அதனை வீட்டிலிருந்தே பக்தர்கள் கண்டுகளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் மீண்டும் திறக்க முடிவு.. விரைவில் அறிவிப்பு..!

ரத்த தானம் செய்வது போல் நடித்தாரா அதிமுக பெண் நிர்வாகி.. அவரே கொடுத்த விளக்கம்..!

தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளை எனது கட்சி தீர்க்கும்: பவன் கல்யாண்

17 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தோழி காரிலிருந்து வீசிக் கொலை! - உ.பியை அதிர வைத்த சம்பவம்!

மு.க.ஸ்டாலின் நம்ப வைத்து துரோகம் செய்தார்! - மேடையில் அன்புமணி ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments