Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சனாதனிகளுக்குச் சவுக்கடி கொடுத்த கேரள முதல்வருக்கு வாழ்த்துக்கள்: திருமாவளவன்

Webdunia
வியாழன், 20 மே 2021 (20:51 IST)
சனாதனிகளுக்குச் சவுக்கடி கொடுத்த கேரள முதல்வருக்கு எனது நன்றிகள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் தனது வாழ்த்தை தெரிவித்து உள்ளார்
 
கேரள முதல்வராக இன்று பினரயி விஜயன் அவர்கள் மீண்டும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவருடன் அவருடைய அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதனை அடுத்து தமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள பல அரசியல் கட்சி தலைவர்கள் பினரயி விஜயன் மற்றும் அவரது அமைச்சரவைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர் 
குறிப்பாக பினரயி விஜயன் அமைச்சரவையில் தேவசம்போர்டு அமைச்சராக ஒரு தலித் ஒருவர் நியமிக்கப்பட்டது குறித்து அனைவரும் பாராட்டும் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் முதல் கேரள முதல்வருக்கு தெரிவித்த அவர் கூறியிருப்பதாவது:
 
தொடர்ந்து இரண்டாவது முறையாக கேரள முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு #பினாராயி_விஜயன் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். ஆதிக்குடியினம் சார்ந்த ஒருவரை #தேவசம்_போர்டு  அமைச்சராக்கிச் சனாதனிகளுக்குச் சவுக்கடி கொடுத்து சாதித்திருப்பவர். #வெல்க_மார்க்சியம்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments