Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது? குழப்பத்தில் விசிக - திமுக

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (09:42 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

 
இந்த பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் தொல் திருமாவளவன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் டி.ஆர் பாலு தலைமையில் பேச்சுவார்த்தை குழுவுடன் தொகுதி பங்கீடு  குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. 
 
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருப்பத்தை தெரிவித்து உள்ளோம் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். எத்தனை தொகுதிகள் எந்தெந்த தொகுதிகள் மற்றும் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் அறிவிக்கப்படும். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments