Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு நாளுக்கு மட்டும்தான் பெட்ரோல் உள்ளது - இலங்கை பிரதமர்

Webdunia
திங்கள், 16 மே 2022 (22:54 IST)
இலங்கையில் பொருளாதாரப் பற்றாக்குறை நீடித்து வரும் நிலையில் புதிய பிரதமராக ரணில் விக்ரமிங்கே பதவியேற்று ஆட்சி நடத்தி வருகிறார்.
 
இந்த நிலையில், நாட்டின் பொருளாதார நிலமை குறித்து, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே நாட்டு மக்களிடம் பேசினார். அதில், நமது நாட்டின் பொருளாதார நிலமையைச் சீர் செய்ய சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர் தேவை எனத் தெரிவித்தார்.
 
மேலும், நான் பொறுப்பெற்றுள்ளது என்பது கத்தியின் மேல் நடபது போல் சவாலானது.

நமது கையிருப்பாக ஒரு நாளைக்குத் தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது. இந்தியா கடன் உதவி செய்துள்ளதால், வரும் மே 19 மற்றும் நூன் 1 ஆகிய்ட தேதிகளில் 2 டீசல் கப்பல்களும் மே, 18, 19 ஆகிய தேதிகளில் 2 பெட்ரோல் கப்பல்களும் வரவுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments