Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் உலாவிய புலியால் பரபரப்பு!

J.Durai
வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (09:36 IST)
கூடலூர் அடுத்துள்ள தமிழக - கேரளா எல்லையோர கிராமமான பாட்ட வலிருந்து வெள்ளேரி கிராமத்திற்குச் செல்லும் சாலையில் காலையில் பள்ளிக்கு குழந்தைகள் செல்லும் நேரத்தில் திடீரென சாலைக்கு புலி ஒன்று இறங்கி வந்தது.
 
சாலையின் குறுக்கே புலி வந்து நிற்பதை பார்த்த வாகனத்தியிருந்த பள்ளிக் குழந்தைகள் பயத்தில் கதறி அழுதனர். 
 
நல்ல வயது முதிர்ந்த புலி மிடுக்கான தோற்றத்தில் சாலையை கடந்து காட்டுக்குள் செல்வற்காக சாலையில் அங்குமிங்கும் ஓடியது.
 
அதை பார்த்த வாகன ஒட்டிகளும் பயணித்தவர்களும் பதற்றமடைந்தனர்.
 
சிறிது நேரத்தில் காட்டுக்குள் இறங்கிச் சென்றதும் நிம்மதியடைந்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments