Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாதி படுகொலை: குற்றவாளியை நேரில் பார்த்த சுவாதியின் தோழி

Webdunia
புதன், 29 ஜூன் 2016 (11:38 IST)
சுவாதியை கொலை செய்த மர்ம நபரை ஏற்கனவே நேரில் பார்த்துள்ளதாக சுவாதியின் தோழி காவல் துறையினரிடம் கூறியுள்ளார்.


 

 
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடைப்பெற்ற சுவாதி கொலையில் குற்றவாளியை கண்டுபிடிக்க காவல் துறையினர் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். பல கோணங்களில் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் சுவாதியை கொலை செய்ததாக கருதப்படும் அந்த மர்ம நபரை கருதப்படும் சுவாதியின் தோழி ஏற்கனவே பார்த்திருப்பது காவல் துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணையில், கொலை செய்த அந்த நபர் சுவாதியை ஒரு மாத காலமாக பின் தொடர்ந்திருப்பதும், அதை சுவாதி தனது தோழிகளிடம் கூறியிருப்பதும் தெரியவந்துள்ளது.
 
இதையடுத்து சுவாதி தோழி மூலம் அந்த மர்ம நபரின் படத்தை வரையும் முயற்சி நடைப்பெற்று வருகிறது. 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

சவுதி அரேபியால் வெப்ப அலை.. ஹஜ் பயணம் செய்த 19 பேர் பரிதாப பலி..!

கர்வ்ட் ஸ்கிரீன் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் OPPO F27 Pro Plus 5G!

மன்னார்குடியில் பட்டாசு விபத்து: உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு நிவாரணம்.. முதல்வர் உத்தரவு

வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை குறைவு.. இன்றைய சென்னை நிலவரம்..!

மேற்குவங்கத்தில் பயங்கர ரயில் விபத்து.. பலியானோர் எண்ணிக்கை எவ்வளவு? உதவி எண்கள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments