Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய வெயில்...

Webdunia
செவ்வாய், 19 மே 2020 (16:09 IST)
கொரொனா தாக்கத்தால் நான்காம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் ஏற்கனவே வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். தமிழகத்தில் கோடை காலம் நிலவுவதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆனால், கோடை மழை வந்து மக்களை ஆற்றுப்படுத்துகிறது.

அம்பன் புயலால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்தது. இந்நிலையில்,  விலகிச் சென்ற அம்பன் புயலால் சென்னையில் இன்று 104 டிகிடி பாரன்ஹீட்டை  வெயில் அடித்தது.

இந்த 2020 ஆம் ஆண்டில் தமிழகத்தில் சென்னையில் முதன்  முறையாக 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது வெயில் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments