Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர் தினத்தில் ஆசிரியரின் மூக்கை உடைத்த மாணவன்

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (19:07 IST)
சென்னை திருவொற்றியூரில் வகுப்பறையில் ஆசிரியரை மாணவன் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

சென்னை திருவொற்றியூரில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் வகுப்பறையில்  மாவா போட்டுத் துப்பியுள்ளான்.

இதுபற்றி, ஆசிரியர் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும்  பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வகுப்பறையில் மாவா போட்டு துப்பியதைப் பற்றி ஆசிரியர் தலைமையாசிரியரிடமும், பெற்றோரிடமும் புகார் அளித்த ஆத்திரத்தில் மாணவன் ஆசிரியை தாக்கியுள்ளார்.

இதில், ஆசிரியர் சேகரின் மூக்கு உடைந்த நிலையில், அவர் தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

தொகுதி மறுசீரமைப்பு அடுத்த கூட்டம் எங்கே? எப்போது? முக்கிய தகவல்..!

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments