Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சவீதா பல்கலைகழகத்தில் 2 வது நாளாக தொடரும் போராட்டம்.

Webdunia
சனி, 9 டிசம்பர் 2017 (15:38 IST)
சென்னை பூந்தமல்லி அருகே உள்ள சவீதா பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்து, அக்கல்லூரியில் பயின்று வரும் சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள் 2ஆம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சவீதா பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வி பயிலும் மாணவ மாணவிகள், கல்லூரி நிர்வாகம் கட்டுப்பாடு என்ற பெயரில் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்படுவதாக கூறி நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
சவீதா கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தாத நிலையில் 2 ஆம் நாளான இன்றும் வளாகத்தில் திரண்ட மாணவ மாணவிகள்  போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். மாணவர்களின் போராட்டம் காரணமாக கல்லூரி வளாகத்திற்குள் 50-க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments