Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருத்தணியில் வெடித்து சிதறிய பாறை: பொதுமக்கள் செல்ல தடை

Webdunia
வியாழன், 30 மே 2019 (08:39 IST)
திருத்தணியில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் வெப்பநிலை 104 டிகிரியில் இருந்து 114 டிகிரி வரை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று திருத்தணிக்கு செல்லும் மலைப்பாதை ஒன்றில் இருந்த பாறை திடீரென வெடித்து சிதறியது. அதன் கற்கள் பறந்து சென்று பல பகுதிகளிலும் விழுந்தன. உடனடியாக அங்கு சென்று ஆய்வு செய்த தீயணைப்பு துறையினர், வெயிலின் தாக்கத்தால் பாறை வெடித்திருக்கிறது. இதுபோல மேலும் சில பாறைகள் வெடிக்கலாம் என்பதால் அந்த வழியில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments