Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருத்தணியில் வெடித்து சிதறிய பாறை: பொதுமக்கள் செல்ல தடை

Webdunia
வியாழன், 30 மே 2019 (08:39 IST)
திருத்தணியில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் வெப்பநிலை 104 டிகிரியில் இருந்து 114 டிகிரி வரை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று திருத்தணிக்கு செல்லும் மலைப்பாதை ஒன்றில் இருந்த பாறை திடீரென வெடித்து சிதறியது. அதன் கற்கள் பறந்து சென்று பல பகுதிகளிலும் விழுந்தன. உடனடியாக அங்கு சென்று ஆய்வு செய்த தீயணைப்பு துறையினர், வெயிலின் தாக்கத்தால் பாறை வெடித்திருக்கிறது. இதுபோல மேலும் சில பாறைகள் வெடிக்கலாம் என்பதால் அந்த வழியில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

2 மணி நேரத்தில் 56 பேரை கடித்து வெறிநாய்: கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments