Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேக்கரி உரிமையாளரை மிரட்டி மாமூல் வசூலித்த ரவுடி கும்பல்!

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2023 (16:19 IST)
சென்னையை அடுத்துள்ள சுங்கவார் சத்திரம் அருகே பேக்கரி உரிமையாளரை கத்தியை காடி மிரட்டி மாமூல் வசூல் செய்த ரவுடி கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையை அடுத்துள்ள சுங்கவார் சத்திரம் அருகே கடந்த வியாழன் அன்று கஞ்சா போதையில் 3 ரவுடிகள் பேக்கரி கடையில் இருந்த  பெண் உரிமையாளரிடம் ரூ.1 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டினர்.

இதற்கு அவர் ரூ. 200 கொடுத்ததாக தெரிகிரது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ரூ. 100  கேட்டதற்கு ரூ. 200 தருகிறாயா? எனக் கேட்டு மிரட்டியுள்ளனர்.

பொருட்களை சேதப்படுத்தியதுடன்  கையில் கத்தியுடன் அவரை அங்கிருந்தவரையும் மிரட்டிய கும்பல் ரூ.100 பணம் பெற்றுச் சென்றனர்.

இக்காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

இக்காட்சியில் இணையதளத்தில் வைரலான நிலையில், இதுதொடர்பாக  சுங்கவார் சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து  வினோத்குமார், அபிமன்யூ, ஆகிய இருவரை கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள ரவுடி முகேந்தர் என்பரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments