Webdunia - Bharat's app for daily news and videos

Install App

13 வது மாடியில் இருந்து கீழே விழுந்த பேராசிரியை !

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (19:56 IST)
திருச்சி மாவட்டைச் சேர்ந்த ஒரு பேராசிரியை 13 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் வடமலைப்புதூர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பிலன் 13வது மாடியில் வசித்து வருபவர் பிரேம்குமார். இவர் மனைவி செளமியா(32). இவர் தில்லை நகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வணிகவியல்துறை பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில்  நேற்று முன் தினம் இரவில் செளமியா 13 வது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து கிடந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சக குடியிருப்பாளர்கள் இதுகுறித்து போலீஸுக்கு தகவல் அளித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார்,ரத்த வெள்ளத்தில் சடலமாக இருந்த செளமியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

 இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments