Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகோ மீது போலீசார் வழக்கு பதிவு

வைகோ மீது போலீசார் வழக்கு பதிவு

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2016 (05:10 IST)
திமுக தலைவர் கருணாநிதியை அவதூறுதாக பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
 

 
கடந்த சில நாட்களுக்கு முன்பு மதிமுக பொதுச் செயலாளர், திமுக தலைவர் கருணாநிதி மீது கடும் விமரசனத்தை முன்வைத்தார். உடனே தனது பேச்சுக்கு வருத்தமும் தெரிவித்துக் கொண்டார். ஆனால், திமுகவினர் தமிழகம் முழுக்க வைகோ கொடும்பாவியை எரித்து பேராட்டம் நடத்தினர்.
 
இந்த நிலையில்,  திமுக தலைவர் கருணாநிதியை இழிவுப்படுத்தும் வகையிலும், அவதூறாக பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாக தேர்தல் அதிகாரி சங்கீதா  புகார் அளித்தார். அதன் பேரில் எழும்பூர் போலீசார்  2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். 

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments