Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த வீட்டின் மீதே பெட்ரோல் குண்டு வீசியவர் கைது!

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (23:02 IST)
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் வசிக்கும் சக்கரபாணி என்பவர் தன் சொந்த வீட்டிலேயே பெட்ரோல் குண்டு வீசியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி என்ற பகுதியில் வசிப்பவர் சக்கரபாணி(38). இவர் இந்து முன்னணியில்  மாநகரச் செயலாளராக உள்ளார்.

இவர் வீட்டின் முன் நேற்றிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக போலீஸிக்கு காலையில் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சக்கரபாணியிடமே 2 மணி  நேரம் விசாரணை நடத்தினர்.

அதில், தன் பெயர் கும்பகோணத்தில் பரப்பாக பேச வேண்டும் என்பதற்காக தன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதை ஒப்புக்கொண்டார். எனவே அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நெய்யில் கலப்படம் செய்தது ஆய்வில் உறுதி! 3 நிறுவனங்களுக்கு தடை விதித்த கேரளா!

லட்டு பிரசாத பாக்கெட்டுகளில் எலிக்குஞ்சுகள்! மீண்டுமொரு சர்ச்சை! - மும்பையில் அதிர்ச்சி!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இன்று இடியுடன் கூடிய மழை: வானிலை அறிவிப்பு..!

6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம்.. நர்ஸிங் மாணவி கூறிய தவறான தகவல்..!

டிஸ்சார்ஜ் ஆன துரை தயாநிதி அமெரிக்கா செல்ல ஏற்பாடு.. உயர் சிகிச்சை அளிக்க முடிவா?

அடுத்த கட்டுரையில்
Show comments