Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாராக இருந்தாலும்.... சட்டத்தை மதிக்க வேண்டும் - பிரபல நடிகர் ’அட்வைஸ் ’

Webdunia
வெள்ளி, 6 மார்ச் 2020 (17:16 IST)
சிஏஏ ஆதரவு எதிர்ப்பு

ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் அதை மதிக்க வேண்டும். போராட்டத்தை தூண்டிவிடக் கூடாது என பிரபல நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். 
 
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் இன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில்  நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது :
 
இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. இதில், குறையுடைதாக தெரிந்தால், நேரடியாக பிரதமரையோ, தமிழக முதல்வரையோ சந்தித்து தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு சட்டம் ஏற்பட்டுவிட்டது என்றால் அதை மதிக்க வேண்டும். போராட்டத்தை தூண்டி விடக் கூடாது என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா உள்பட 14 நாடுகளுக்கு விசா தடை விதித்த சவுதி அரேபியா: என்ன காரணம்?

அமைச்சர் நேரு மகன், சகோதரர் வீட்டில் சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி..!

மசூதி மேல் ஏறி காவிக்கொடியை பறக்கவிட்ட இந்து அமைப்பினர்.. உபியில் பரபரப்பு..!

ஆட்டம் கண்ட உலக பங்குசந்தை! ஹாயாக Vacation சென்ற ட்ரம்ப்! - பழிவாங்க சீனா எடுத்த முடிவு!

இன்று ஒரே நாளில் சுமார் 3000 புள்ளிகள் இறங்கிய சென்செக்ஸ்.. தலையில் கை வைத்த முதலீட்டாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments