Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூன் 16- சட்டசபையில் கவர்னர் உரை

ஜூன் 16- சட்டசபையில் கவர்னர் உரை

Webdunia
ஞாயிறு, 5 ஜூன் 2016 (08:39 IST)
தமிழக சட்டசபையில் ஜூன் 16ஆம் தேதி தமிழக கவர்னர் உரை நிகழ்த்துகிறார்.


 

 
தமிழகத்தில், அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்ற பின்பு, புதிய சட்டசபை கூட்டத்தின் முதல் கூட்டத்தில் கவர்னர் உரையாற்றுவது வழக்கம்.
 
மேலும், சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வுக்குப் பின்பு இந்த முதல் கூட்டம் 16 ஆம் தேதி நடைபெறுவதால்,  அன்றைய தினம் தமிழக கவர்னர் ரோசய்யா உரையாற்றுகிறார்.
 
இதனையடுத்து, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதன்பேரில் விவாதம் நடைபெறும்.  
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

அடுத்த கட்டுரையில்
Show comments