Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தல்: பதவியை ஏலம்விட்டால் கடும் நடவடிக்கை!

Webdunia
ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (11:53 IST)
ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரகுபதி எச்சரித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஒருசில ஊராட்சி மன்ற தலைவர் பதவிகள் ஏலம் விடப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து தேர்தல் ஆணையம் ஏற்கனவே எச்சரித்துள்ள நிலையில் தற்போது அமைச்சர் ரகுபதி அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்
 
ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர் முதல்வரின் சாதனைகள் கிராமம் வரை சென்று உள்ளதால் உள்ளாட்சி தேர்தலில் ஒட்டு மொத்தமாக திமுக வெற்றி பெறும் என்றும் கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments