Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவனை கடித்துக் குதறிய நாய்கள்...

திருப்பூர்
Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (21:34 IST)
திருப்பூரில் சிறுவனை நாய்கள் கடித்துக்குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 திருப்பூர் மாவட்டம் தெற்உத் தோட்டம் என்ற பகுதியில் வசித்து வருபவர் ராமசாமி. இவரது மகன் பிரகதீஸ் 6 வயது சிறுவன். இவர் தன் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்குச் சுற்றித் திரிந்த தெருநாய்கள் சிறுவன் பிரகதீஸைக் கடித்துக் குதறியது.

இதுகுறித்த சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு மதுரையில் இதேபோல் ஒரு சிறுவனை நாய் தூக்கிச் சென்றது குறிப்பிடத்தக்கது.   

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பூரில் நடந்தது ஆணவக் கொலை இல்லை! - போலீஸார் கொடுத்த புது விளக்கம்!

வக்பு மசோதா.. வாக்கெடுப்பில் அதிமுக எம்பிக்களின் நிலை என்ன?

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி மேலாளர் தற்கொலை: அன்புமணி கண்டனம்..!

கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா: மயிலாப்பூரில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

ஏப்ரல் 5 வரை வெளுத்து வாங்க போகும் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments