Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசை விமர்சித்த பருத்திவீர இயக்குனர்...

Webdunia
சனி, 24 நவம்பர் 2018 (16:55 IST)
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய ஆய்வுக்குழு அதிகாரிகள் இன்று பார்வையிட உள்ள நிலையில் இயக்குநர் அமீர் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது:
 
தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை உரிய காலத்தில் நடத்தி இருந்தால் இன்று புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மற்றும் மற்ற மாவட்ட பகுதிகளுக்கான சேதங்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவாக நடந்திருக்கும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments