Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா உயிரியல் பூங்காவில் வங்கப்புலியின் உடல் நிலை கவலைக்கிடம்...

Sinoj
திங்கள், 19 பிப்ரவரி 2024 (20:56 IST)
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் 21 வயது வங்கப்புலி விஜயனின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், மருத்துவர்கள் குழுவினரால் தொடர்சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகிறது. 

செங்கல்பட்டு, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் 21 வயது வங்கப்புலி விஜயனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
இரத்த மதிப்பீடு செய்ததில், கல்லீரல் மற்றும் சிறுநீரக உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
எனவே பூங்கா வன உயிரின மருத்துவக் குழுவினரால் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை தான் மக்கள் கொடுத்துள்ளனர். பிரதமர் மோடி பதிலடி

சென்னையில் திடீரென தீப்பிடித்த ஏசி பஸ்.. அதிர்ச்சியில் பயணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments