Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரக உள்ளாட்சி தேர்தல்: எந்தெந்த பதவிக்கு என்ன நிறத்தில் வாக்குச்சீட்டு?

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (21:47 IST)
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6ம் தேதி மற்றும் அக்டோபர் 9ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் நடைபெற உள்ளது
 
இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்பாளர்களின் வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது 
 
இன்று வேட்பாளர் பரிசினை முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் எந்தெந்த பதவிக்கு என்னென்ன நேரத்தில் வாக்கு சீட்டுகள் இருக்கும் என்பது குறித்த அறிவிப்பும் வெளிவந்துள்ளது
 
வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளை நிற சீட்டும் ஊராட்சி தலைவர் பதவிக்கு கருஞ்சிவப்பு நிறமும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பச்சை நிறமும் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு மஞ்சள் நிறத்தில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments