Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பந்து என நினைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த சிறுவன்...

Webdunia
திங்கள், 6 ஜூலை 2020 (17:11 IST)
இந்த உலகில் நாள்தோறும் அரிய சம்பவங்களும், ஆச்சரிய செய்திகளும், விபத்துகளும்  அதிகரித்துக் கொண்டே வருகிறது. சில எதிர்பாராத சம்பவங்களை தவிர்த்து நமது கவனக்குறைவால் ஏற்படும் விபரீதங்கள் தான் இதில் அதிகம்.

திருவண்ணாமலை அருகேயுள செங்கம் அடுத்த மேல்கரியமங்கலம் என்ற இடத்தில்  ஒரு சிறுவன்( 7 வயது ) விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு  ஒரு பந்து போன்ற பொருள் உள்ளதைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட அவர், அதை எதார்த்தமாக வாயில் வைத்துக் கடித்து விட்டான். அந்த நொடியே அது வெடித்தது.

இந்த வெடி சப்தத்தை கேட்டு அருகில் உள்ளோர் ஓடி வந்து சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். தாடை, மற்றும் கைகளில் பலத்த காயம் அடைந்துள்ள சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments