Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு : நாளை தீர்ப்பு !

Webdunia
வியாழன், 30 ஜனவரி 2020 (17:58 IST)
தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு நடத்த கோரி மணியரசன், திருமுருகன் உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கான தீர்ப்பு நாளை காலை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சைப் பெருவுடையார் திருக்கோவில் மன்னன் ராஜ ராஜ சோழன் கட்டியது. இக்கோயிலுகு 12 ஆண்டுகளுக்கும் பிறகு வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது.
 
இதில், குடமுழுக்கு தமிழில் நடத்தப்படவேண்டும் என கோரி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நாளை காலை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளிக்கிறது.
 
ஏற்கனவே, தமிழக அரசு தமிழ் சமஸ்கிருதம் குடமுழுக்கு நடத்தப்படும் என அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தமிழக அறநிலையத்துறை தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு தமிழ் , சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலுக்கும் முக்கியத்துவம் தரப்படும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments