Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்செந்தூர் முருகன் கோவில் தைப்பூச திருவிழா! – பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (08:41 IST)
இன்று தைப்பூசத்தையொட்டி அறுபடை கோவில்களிலும் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் முருகனின் அறுபடை வீடுகளான திருச்செந்தூர் கோவில் உட்பட்ட 6 கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு குவிவதுடன், வேல் குத்துதல், காவடி தூக்குதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்வது வழக்கம்.

ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி இன்று வரையிலுமே கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் கடந்த வியாழக்கிழமையே கோவில்களில் குவிந்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்பதால் தடுப்பு வேலிகள் அமைத்து போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments