Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர்களை தொடர்ந்து செவிலியர்களும் போராட்டம்! – சென்னையில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (08:50 IST)
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமீபத்தில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தற்போது செவிலியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



தமிழ்நாட்டில் திமுக அரசு நடந்து வரும் நிலையில் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சமீபத்தில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவார காலமாக தொடர்ந்து இந்த போராட்டம் ஆசிரியர்களை கைது செய்து கலைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஃப் இந்நிலையில் தற்போது செவிலியர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். எம் ஆர் பி தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வது நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப செவிலியர் பணியிடங்களை நிரந்தரமாக்குவது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments