Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பால்விலை உயர்வால், , தமிழகத்தில் டீ, காபி விலை உயர வாய்ப்பு?

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (12:47 IST)
தமிழகத்தில் பால் விலை உயர்ந்துள்ளதை அடுத்து டீக்கடைகளில் டீ காபி விலையும் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
பால் பொருட்களுக்கு  5% ஜிஎஸ்டி வரி விதித்ததை அடுத்து தமிழக அரசு கூடுதலாக 20 சதவீதம் வரை பால் விலையை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது
 
அதேபோல் தனியார் பால் நிறுவனங்களும் லிட்டருக்கு 4 ரூபாய் விலை இன்று முதல் உயர்த்தி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பால் விலையை அதிகரித்ததை அடுத்து டீக்கடைகளில் டீ காபி விலையும் அதிகரிக்கும் என்றும் குறிப்பாக பெரிய ஓட்டல்களில் மிக அதிக அளவு டீ காபி விலை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது
 
ஏழை எளிய மக்களின் ஒரே உற்சாக பானமாக இருக்கும் டீ காபி விலை உயரும் என்ற தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

இன்று பீகாரில் பொய்மழை பொழிகிறது.. மக்கள் ஜாக்கிரதை.. மோடி விசிட்டை கிண்டலடித்த லாலு..!

அடுத்த கட்டுரையில்
Show comments