Webdunia - Bharat's app for daily news and videos

Install App

40 ஆயிரம் பிசிஆர் கருவிகளை வழங்கிய டாடா நிறுவனம்

Tamilnadu
Webdunia
புதன், 15 ஏப்ரல் 2020 (13:14 IST)
தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள 40 ஆயிரம் பிசிஆர் பரிசோதனைகளை வழங்கியுள்ளது டாடா நிறுவனம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் அதிக கொரோனா பாதிப்புகள் உள்ள மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. கொரோனா பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக மக்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்ய உதவியாக ரூ.8 கோடி மதிப்பில் 40,032 பிசிஆர் கருவிகளை தமிழகத்திற்கு அளித்துள்ளது டாடா நிறுவனம். இதன்மூலம் மக்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்வதில் முன்னேற்றம் ஏற்படும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்வியிலும் விளையாட்டிலும் வெற்றி பெறுங்கள்: சென்னை கால்பந்து போட்டி குறித்து முதல்வர்..!

கள்ளநோட்டு அடித்த விசிக பொருளாளர்.. தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு..!

பாசமுள்ள மனிதரப்பா.. மீசை வெச்ச குழந்தையப்பா..! ட்ரெண்டிங்கில் இணைந்த எடப்பாடியார்!

எங்ககிட்டயும் ஏவுகணைகள் இருக்கு.. போட்டு பாத்துடுவோம்! - அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments