Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டத்தில் குதித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி கைது

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (01:04 IST)
மதுக்கடைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி கைது செய்யப்பட்டார்.
 

 
கன்னியாகுமரி மாவட்டம், உண்ணாமலைக்கடை பேரூராட்சியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி கடந்த வெள்ளிக்கிழமை அன்று காந்தியவாதி சசிபெருமாள் செல் போன் டவர் மீது ஏறி நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் உயிரிழந்தார்.
 
இதனையடுத்து, அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. ஆனால், அந்த கடையை பள்ளியாடி பகுதியில் மாற்ற மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் முயற்சி செய்வதாக தகவல் வெளியானது.
 
 
இதனைக் கண்டித்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி உள்ளிட்ட சுமார் 50 பேர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விஜயதாரணி மற்றும் 50 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.  

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments