Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் டாஸ்மாக் வசூல் ரூ.160 கோடி! – வாங்கு குவித்த மது பிரியர்கள்!

Webdunia
ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (12:33 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் காரணமாக இன்று முதல் டாஸ்மாக் கடைகள் கிடையாது என்பதால் நேற்று ஒரே நாளில் ரூ.160 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மீண்டும் மதுபானக்கடைகள் ஏப்ரல் 7ம் தேதி மதியம் 12 மணிக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று முதல் மதுபானம் கிடைக்காது என்பதால் நேற்று இரவே மது பிரியர்கள் மதுபானக்கடைகளில் புகுந்து நிறைய மதுபாட்டில்களை வாங்கி சென்றுள்ளனர். இதனால் நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் வசூல் ரூ.160 கோடியாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments